உலர் திராட்சையில் நமது உடலுக்கு தேவையான பல எண்ணற்ற மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. மேலும் இது நமது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்படுகிறது. உளர் திராட்சையில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
உலர்திராட்சையில் போலிக் அமிலம்,மெக்னீசியம், இரும்பு சத்து, வைட்டமின் பி மற்றும் பல சத்துக்களையும் கொண்டுள்ளது.
சிறுநீரகத்தில் ஏதேனும் நோய் தொற்றுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்ய 8-10 உலர் திராட்சையை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து அதனை காலையில் உட்கொண்டு வந்தால் சிறு நீரகத்தில் இருக்கும் பிரச்சனைகளை உதவு கிறது.
உலர்திராட்சையை நீரில் கொதிக்க வைத்து அதனை அருந்தி வந்தால் குடற்புண்களை குணப்படுத்த பயன் படுகிறது.
உடலில் வெப்பநிலை அதிகம் உள்ளவர்கள் தினமும் உலர்திராட்சையை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து நாள் முழுவதும் அந்த நீரை அருந்தி விட்டு உலர்திராட்சைகளை சாப்பிட்டு வந்தால் உடற் சூடு நீங்கி உடல் குளிர்ச்சி அடையும்.
இதய துடிப்புகள் சீராக இல்லாதவர்கள் பாலில் உலர் திராட்சைகளை போட்டு கொதிக்க வைத்து அதனை குடித்து வர இதய துடிப்புகள் சீராக இருக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக படியான வயிற்று வலி மற்றும் இரத்த போக்கை கட்டுப்படுத்த உலர்திராட்சைகளை நீருடன் சேர்த்து எடுத்து வந்தால் மிகவும் நல்லது.
தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு 5-6 உலர்திராட்சையை பாலில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் மிகவும் நல்லது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…