கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு…!! நடந்தது என்ன ?

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்துள்ளார்.

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ராமசாமி உயிரிழந்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி ராமசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

ராமசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்ற வழியிலேயே ராமசாமியின் உயிர் பிரிந்தது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment