#BREAKING: மூணாறு நிலச்சரிவு.. உயிரிழப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்வு.!

#BREAKING: மூணாறு நிலச்சரிவு.. உயிரிழப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்வு.!

கேரளாவின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து கனமழை காரணமாக மூன்று நாள்களுக்கு முன் ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது நிலச்சரிவிலிருந்து மேலும் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக  உயர்ந்துள்ளது.

மேலும், இந்த நிலச்சரிவில் மாயமான 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி 4-வது நாளாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் பெரும்பாலனோர்  தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube