கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மண் சரிவு.!

கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மண் சரிவு.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மரங்கள் விழுந்து பாதிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்ட மலைப் பகுதியில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவலாஞ்சியில் 39 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மழை பகுதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.