குமரி மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பில் மேம்பாலம்…!!! மக்கள் பார்வையிட அனுமதி…!!!

குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்தில் ரூ.220 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இது மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்வைக்காக மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment