குமரி மாவட்ட மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய இடியுடன் கூடிய சாரல் மழை…!!!!

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வெளுத்து வாங்கியது.இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று சில இடங்களில் இடியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனையடுத்து குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment