கோவை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்….!!!

கஜா புயல் காரணமாக கோவை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கஜா கரையை கடந்த போதும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அதி சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளையும் தொடர்ந்து மலை பெய்யும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment