பாலிவுட்டில் படு தோல்வியடைந்த நயன்தாரா திரைப்படம்! தமிழில் பல தடைகளை தாண்டி வெளியாக உள்ளது!

பாலிவுட்டில் படு தோல்வியடைந்த நயன்தாரா திரைப்படம்! தமிழில் பல தடைகளை தாண்டி வெளியாக உள்ளது!

உன்னை போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி தற்போது நயன்தாராவை வைத்து இயக்கி உள்ள திரைப்படம் கொலையுதிர் காலம். இப்படம் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கிறது.

இப்படம் தற்போது பல தடைகளை தாண்டி தற்போது ஜூலை ஜூலை 26இல் வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஹிந்தி பதிப்பான காமோஷி என்ற பெயரில் வெளியாகி படம் படு தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருந்தாலும் தமிழ்நாட்டில் நயன்தாராவிற்காக படம் நல்ல வரவேற்ப்பை பெரும் என நம்பப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube