கொடநாடு விவகாரம்….! இருவர் பேட்டியை மட்டும் வைத்து வழக்கில் முடிவு செய்ய முடியாது : தீபா

கொடநாடு விவகாரத்தில் இருவர் பேட்டியை மட்டும் வைத்து வழக்கில் முடிவு செய்து விட முடியாது என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். 

கொடநாடு விவகாரத்தில் இருவர் பேட்டியை மட்டும் வைத்து வழக்கில் முடிவு செய்து விட முடியாது என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். கோடநாடு விவகாரம் பெரிய வழக்கு, இருவர் பேட்டியை மட்டும் வைத்து வழக்கில் முடிவு செய்ய முடியாது என்றும், கோடநாடு எஸ்டேட் யார் கைவசம் இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெ.தீபா அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment