சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 153 ரன்கள் அடித்துள்ளது.
இன்றைய ஐபிஎல் தொடரின் 53- வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றது.இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ,முதலில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் – மயங்க் ஆகியோர் களமிறங்கினார்கள்.தொடக்கத்தில் மயங்க் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து ராகுல் 29 ரன்கள் , கெயில் 12 ரன்கள்,பூரன் 2 ரன்கள்,மந்தீப் 14 ரன்கள் ,ஜிம்மி 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் தீபக் ஹூடா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது.களத்தில் ஹூடா 62 *ரன்கள் , ஜோர்டன் 4* ரன்களுடன் இருந்தனர்.154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது. சென்னை அணியின் பந்துவீச்சில் லுங்கி என்கிடி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…
Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…
Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…
Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…
ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…
Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…