தமிழகத்தில் உள்ள ஆறு ,குளம் ,அணைகள் என அனைத்தும் அடித்த கொடூர வெயிலுக்கு வற்றி வறண்டு உள்ளதால் மக்கள் குடிப்பதற்கு கூட கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.காலி கூடங்களோடு தவித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று சற்று நிம்மதி அளிக்கும் விதமாக வறண்ட நாவிற்கு சற்று ஈரப்பதம் கிடைத்தது போல் மிதமான மழை சென்னையை முத்தம் மிட்டது.சென்னைவாசிகள் நெடுநாட்களாக அடித்த வெயிலுக்கு மத்தியில் குளிர்ச்சி நிரைந்த மழை சற்று இதமான சூழலை தந்துள்ளது.
இந்நிலையில் சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க முதல்வர் அலுவலகம் கோரிக்கை வைத்தது. இதனை கவனம் கொண்ட கேரள முதல்வர் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு உதவ முன்வந்த கேரளாவின் உதவியை தமிழக அரசு தண்ணீர் தட்டுப்பாட்டை தங்களால் சமாளிக்க முடியும் எனக் கூறி நிராகரித்து விட்டது என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆமாம் இங்க காவேரியும் ,பாலாறும் ஓடுகிறது ஆறு ,குளம் எங்கும் தண்ணீர் நிரம்பி உள்ளது வேண்டாம் என்பதற்கு என்று மக்கள் வேதனையுடன் எண்ணி நகையாடுகின்றனர்.
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…