பொள்ளாச்சி விவகாரம் குறித்து கமலஹாசனின் அதிரடி பேச்சு….!!!

  • பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல்சம்பவம்.
  • பொள்ளாச்சி விவகாரம் குறித்து கமலஹாசனின் அதிரடி பேச்சு.

பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி, வர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது ஒரு கும்பல்.

Image result for பொள்ளாச்சி விவகாரம்கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 8 பேர், இதில் நான்கு குற்றவாளிகள் முக்கிய குற்றவாளிகள். இவர்கள் நன்கு பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய கமலஹாசன், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தடுக்க வேண்டும். எங்கள் வண்டிக்கு பெட்ரோல் நிரப்பும் நோக்கத்தோடு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கவில்லை என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment