உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு நடவடிக்கையாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகில் இந்த தடை உத்தரவால் பல நிறுவனங்கள் தங்களது தொழில்களை முடங்கிக் கொண்டது.
இதனால் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அனைவரும் பணம் இன்றி உணவின்றி மிகவும் நெருக்கமான நிலையில் காணப்படுகின்றனர். இந்நிலையில் பிரபல நிறுவனம் ஆகிய FEFSI நிறுவனம் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வந்தது. ஆனால் இந்த 144 தடை உத்தரவால் இந்த நிறுவனத்தின் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அனைவருக்கும் பல நடிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தனர். எடுத்துக்காட்டாக ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன்-சூரியா, கார்த்திக் மற்றும் ஹரிஷிகல்யாண் ஆகிய பலர் இதற்கான உதவிகளை செய்து வந்த நிலையில், தற்போது உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் பெப்சி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி அளித்து உதவியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரமேஷ் பாலா பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…
Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…