கல்லூரி மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்…!!!

தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையா புரத்தில் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவர் தனது மன நலம் பாதிக்கப்பட்ட தாயாருடன் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் சபிதாவும், அவரது தாயாரும் 3 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனையறிந்த பொது மக்கள் அவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அறிந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது சபிதா நிர்வாணமாக இறந்து கிடைத்துள்ளார். அவரது தாயார் மன நலம் சரியில்லாதவர் என்பதால் அவரிடம் எதுவும் விசாரிக்க இயலவில்லை.
ஆனால் , அருகாமையில் உள்ளோர் சபிதா சில நாட்களாக மஞ்சகாமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற தகவலை கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment