கல்குவாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்…!!!

மதுராந்தகம் அருகே கல்குவாரிக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் எம்.எல்.ஏ.புகழேந்தி தலைமையில், 500 பேர் இணைந்து கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment