#JUSTIN: தனியார் பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து..! 5 பேர் உயிரிழப்பு..!

தென்காசி மாவட்டத்தில் தனியார் பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், இருவாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பள்ளி வேனில் பயணம் செய்த நான்கு குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த நான்கு குழந்தைகளையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.