“ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையம்”மீது குண்டுகளை வீசி தீவிரவாதிகள் அட்டூலியம்…!!காவலர் உயிரிழப்பு..!!!

ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் போலீசார் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர்: தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் மீது அதிகாலையில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர் மேலும் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஒரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே இந்த சம்பவ நிகழந்த இடத்துக்கு வந்த பாதுகாப்புப் படையினர், கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திவிட்டு  தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

DINASUVADU

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment