ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் – பிரதமர் மோடி ட்வீட்

ஜாலியன் வாலாபாக் நினைவு தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஜாலியன் வாலாபாக் நினைவு தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் மறக்கப்படாது என்றும், அவர்களின் நினைவுகள், இந்தியாவை பெருமைப்படுத்துவதற்காக மேலும் எங்களை உழைக்க தூண்டுகிறது என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment