புயல் பாதிப்புகுள்ளான திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளிவைப்பது நல்லது …! திருமாவளவன்

புயல் பாதிப்புகுள்ளான திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளிவைப்பது நல்லது  என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் கூறுகையில், ஒருதொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. புயல் பாதிப்புகுள்ளான திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளிவைப்பது நல்லது.

திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தி திமுக கூட்டணியை பலவீனப்படுத்தலாம் என பா.ஜ.க நினைத்தால் அவர்கள் எண்ணம் நிறைவேறாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment