தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது நம்பர் ஒன் தொகுப்பாளராக கலக்கி வருபவர் மாகாபா ஆனந்த்.விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள்ஸ் , சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மாகாபா .அதனை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து பிரபலமாகி வரும் இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப்பெண் சுசினா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் தற்போது அவரது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக மாகாபா பகிர்ந்துள்ளார்.அதில் மாகாபா ஆனந்தின் தோல் மீது கால் வைத்து கொண்டு அவரது மகனும் ,அவரும் வீடியோ கேம் விளையாடும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின்…
Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…
VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…
Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…
Food Safety Department: திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை,…