நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணியை அணிய சொன்னதின் காரணம்.
நமது முன்னோர்கள் சில விஷயங்களில் இப்படி தான் நடந்துக் கொள்ள வேண்டும் என கட்டளை போடுவதுண்டு. ஆனால், அந்த கட்டளைக்கு பின் ஏதாவது ஒரு நன்மைக்கேதுவான வழிகள் தான் இருக்கும். இந்த பழக்கம் நமது ஆரோக்கியத்தை பேணி காப்பதுடன், பல நன்மை பயக்கும் வழிகளையும் உருவாக்குகிறது.
தற்போது இந்த பதிவில், நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணியை அணிய சொன்னதின் காரணம் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
அக்காலத்தில் நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்களை தாவாணி பாவடை அணிய சொல்வதுண்டு. பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், பருவமடைந்ததில் இருந்து கர்ப்பப்பை உள்ள இடத்திலும், தொப்புளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும்.
இந்த காரணத்திற்காக தான் பாவாடை தாவாணி மற்றும் சேலை அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். இவ்வாறு உடை அணிவதால் அந்த பகுதி அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பப்பையை காக்கும்.
ஆனால் இன்றைய உடைகள், கர்ப்பப்பை வெப்பம் அடைந்து, அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி கர்ப்பப்பை சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்பட வழி வகுக்கிறது.
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…