புதுப்பிக்கப்பட்ட பள்ளிக்கே இந்த நிலைமையா.? வகுப்பறை மேற்கூரை மாணவர்கள் மீது விழுந்து விபத்து.!

புதுப்பிக்கப்பட்ட பள்ளிக்கே இந்த நிலைமையா.? வகுப்பறை மேற்கூரை மாணவர்கள் மீது விழுந்து விபத்து.!

ஆந்திராவில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்கூரை விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். 

ஆந்திர மாநிலம், விசாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். வியாகபட்டினம் பத்மநாபம் மண்டலத்தில் உள்ள அர்ச்சகுனிபாலம் தொடக்கப்பள்ளியில் மேற்கூரை பிளாஸ்டர் இடிந்து விழுந்துள்ளது.

ceiling plaster fell on students 1
Image Source TwitterANI

இதில் மேற்கூரையின் ஒரு பகுதி மாணவர்கள் மீது விழுந்ததில் மாணவர்களில் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் விஜயநகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடக்கப்பள்ளி சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *