என்னப்பா இது புது புரளியா இருக்கு, பாலாஜியை எல்லாரும் கார்னர் பண்றங்கலாமே!

பாலாஜியை எல்லாரும் கார்னர் பண்றங்க என பாலாஜியே கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது 16 போட்டியாளர்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் இந்த வீட்டில்  டாஸ்குகள் வித்தியாசமாக கொடுக்கப்பட்டு விளையாட்டுகள் நடைபெற்றது. இதிலும்  சர்ச்சைகள் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் நடைபெற்றது. அதிலும் பாலாஜி தேவையற்ற சில வார்த்தைகளையும் விட்டு, பிறரை காயப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்த வாரம் வீட்டில் சிறப்பாக செயல்பட்ட 3 பேரை தேர்ந்தெடுக்குமாறு பிக் பாஸ் கூறுகிறார். எனவே, போட்டியாளர்கள் கூறுகையில் சோம் மற்றும் ஆரியை தான் அதிகளவில் கூறுகிறார்கள். எனவே வெளியில் வந்த பாலாஜியிடம் ஏன் எல்லாரும் இவ்வாறு செய்கிறார்கள் என கேட்க, பாலாஜி ஏனென்றால் எல்லாரும் தன்னை கார்னர் செய்கிறார்கள் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal