பொதுவாக இனிப்பு பொருட்கள் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பது வழக்கம். எறும்பு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
பொதுவாக இனிப்பு பொருட்கள் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பது வழக்கம். அவ்வாறு நாம் நமது வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் கூட எறும்பு வருவதுண்டு. இந்த பிரச்சனை பல பெண்களுக்கு தொந்தரவாக இருக்கலாம். தற்போது இந்த பதிவில், எறும்பு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.
சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தை எறும்புகள் வலம் வருவது வழக்கம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, சர்க்கரை இருக்கும் பாத்திரத்தில் நான்கு அல்லது ஐந்து கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்பு தொல்லை இருக்காது.
நம் சமையல் பொருட்களை வைப்பதற்கு அலமாரி போன்ற பொருட்களை பயன்படுத்துவது உண்டு. இவற்றிற்குள் எறும்புகளின் நடமாட்டத்தை தடுக்க, அதனுள் உலர்ந்த வெள்ளரிக்காயின் தோலை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
நாமத்து வீடுகளில் மூலை முடுக்குகளில் எறும்புகள் தங்களது வசிப்பிடமான புற்றுகளை அமைப்பது உண்டு. அவ்வாறு அமைத்திருந்தால், அந்த புற்றுகளின் மீது சிறிதளவு பெருங்காய தூளை தூவினால், எறும்புகள் மீண்டும் வராது.
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…