முகப்பரு தொல்லையா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்டுவதில், அதிக காவானம் செலுத்தி வருகின்றனர். இதற்காக அதிகப்படியான பணத்தை செலவு செய்து, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பதிவில், இயற்கையான முரையில் பிம்பிள்ஸ் வரால் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை 

  • வேப்பிலை பொடி
  • சிவப்பு சந்தன பொடி

செய்முறை 

முதலில் ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தன பொடி ஆகியவற்றை எடுத்து, நீர் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடம் வரை ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து, முகம் அழகாக மாறிவிடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.