மனைவியை சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி – வைரலாகிய வீடியோவால் பணி இடைநீக்கம்!

மனைவியை சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி,வைரலாகிய வீடியோவால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் ஐபிஎஸ் உயர் அதிகாரியாக பணியாற்றிய வரக்கூடிய புருஷோத்தம் சர்மா எனும் சிறப்பு இயக்குனர் தனது மனைவியை கொடூரமாக அடித்துள்ளார். கழுத்தை நெரித்து தரையில் வைத்து அவரது தலையில் அவர் ஓங்கி அடித்துள்ளார். இவ்வாறு அவரது மனைவியை அடித்த வீடியோ பதிவுசெய்யப்பட்டு இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ வைரல் ஆகியதால் இது மூத்த அதிகாரிகளின் கண்களில் பட்டு, தற்பொழுது புருஷோத்தம் சர்மா சிறப்பு இயக்குனர் பதவியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது சஸ்பெண்ட்க்கு பிறகு அவரது மகள் தனது தாயார் தற்பொழுது மனநலக் கோளாறால் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal