இலக்கை விரட்டி களமிறங்கியது சென்னை…!நிதான ஆட்டம் ..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற  சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது. டெல்லியை  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது .இதனால் டெல்லி  சென்னைக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தற்போது சென்னை இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.

ரன் விபரம் :சென்னை சூப்பர் கிங்ஸ்:64/0 (8 ஓவர்) முடிவில் வாட்சன் : 12 டு பிளிசிஸ் : 47 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

author avatar
kavitha

Leave a Comment