கீமோவை க்ளீன் போல்டு ஆக்கிய பிராவோ…!சென்னைக்கு 148 ரன் இலக்கு நிர்ணயித்தது டெல்லி ..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற  சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது.  அதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணியின் பிரித்விஷா 2வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அந்த அணி 5 ஓவருக்குள் 4 விக்கெட்டை இழந்தது.

டெல்லியின் தடுத்த விக்கெட் சற்று தருமாற வைத்துள்ளது  விசில் அணி இன்று அந்த அணி வீரர்களின் பந்து வீச்சு அதிரடியாக தான் உள்ளது.அதன் படி பார்த்தால் ஹர்பஜன் மற்றும் ஜடேஜா ,இம்ரான் தாகீர் , போன்றோர் சிறப்பாக் விளையாடி விக்கெட்டுகளை விழ்த்தி வருகின்றனர்.

டெல்லிக்கு ந்ம்பிகையாக இருந்த  ரிஷப் பந்த் : 31 மற்றும் கீமா   17.5 ஓவரில் பிராவோவிடம் கீமோ பால் – க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார் .ரிஷப் பந்த் : 31 மற்றும் மிஸ்ரா : 03 ஜோடி சேர்ந்து விளையாடி வந்த நிலையில் ரிஷப் பந்த் விக்கெட்டையும் சாய்த்துள்ளது சென்னை ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளார் பிராவோ.அப்படி  பார்த்தால் டெல்லி 20 ஓவர்கள் முடிவில்9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்து சென்னைக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

 

author avatar
kavitha

Leave a Comment