ஆஸ்திரேலிய வீரரான ஆரோன் பிஞ்ச்சின் அடிப்படை தொகையாக ரூ.2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். இவரை எடுக்க எந்த அணியும் முன்வராத காரணத்தினால், அவர் விற்காமல் போனார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி கேப்டனாக விளங்குபவர், ஆரோன் பிஞ்ச். இவர் ஆஸ்திரேலியா அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் சென்னை, கொல்கத்தா அணியை தவிர மற்ற அனைத்து அணிக்காகவும் ஆடியுள்ளார்.
இதுவறை 87 போட்டிகள் ஆடிய பின்ச், 2005 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த முறை பெங்களூரு அணியில் இருந்த இவர், 12 போட்டிகள் விளையாடி 268 ரன்கள் குவித்தார். இந்தாண்டு ஐபிஎல் தொடரின் ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில், இவரை அடிப்படை தொகையாக ரூ.2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார்.
இவரை எடுக்க எந்த அணியும் முன்வராத காரணத்தினால், அவர் விற்காமல் போனார். இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இவர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஸ் லிக்கில் விட்ட்டோரியா அணியில் இருந்துள்ளார். இந்தாண்டு நடந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய பின்ச், 179 ரன்கள் அடித்து, 113.29 ஸ்ட்ரைக் ரேட்-ஐ கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் இவரை எந்த அணியும் எடுக்க முன்வராதாக கூறப்படுகிறது. பின்ச் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா வீரர்களான லபுஸ்சேன், மேத்யூ வேட், அலெக்ஸ் கேரி உள்ளிட்ட வீரர்களை எந்த அணியும் முன்வரவில்லை.
Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி…
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…