IPL 2018:10 ஓவரில் மரண அடி அடித்த சென்னை அணி!வாட்சன் ருத்ர தாண்டவம்!
IPL 2018:10 ஓவரில் மரண அடி அடித்த சென்னை அணி!வாட்சன் ருத்ர தாண்டவம்!
சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் மோதுவருகின்றது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.
பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர்.சென்னை அணி 10 ஓவர் முடிவில் 96 ரன்கள் அடித்துள்ளது.அதிகபட்சமாக வாட்சன் 64 ரன்களும், டுப்லேசிஸ் 30 ரன்களும் அடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.