IPL 2018: டெல்லி அணியை பந்தாடிய பஞ்சாப் அணி !

IPL 2018: டெல்லி அணியை பந்தாடிய பஞ்சாப் அணி !

இன்று இரண்டாவது நாளாக முஹளியில் வைத்து நடைபெற்ற  டெல்லி டர்டெவில்ஸ் vs கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் ஆட்டத்தில்  முதலாவது களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தனர் .

அடுத்தபடியாக படியாக கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவரில் 167 என்ற  இலக்கை நோக்கி களமிறங்கியது .

முதலாவது தொடக்க வீரராக ராகுல்  மற்றும் மயன்க் களம் இறங்கினர்.

ராகுல் -16 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

மாயன்க் -5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

யுவராஜ் -22 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

கருண் நாயர்  -33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

டேவிட் மில்லர் -23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிலக்கவில்லை .

மார்கஸ் -15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிலக்கவில்லை .

 

கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்  .

கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 167 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது .

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *