2-வது டி20 போட்டியில் 4 புதுமுகங்களுடன் இந்திய அணி பேட்டிங்..!

டாஸ் வென்ற இலங்கை அணி தற்போது பந்து வீச முடிவு செய்துள்ளனர்.

இந்தியா, இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற இருந்த நிலையில் க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி தற்போது பந்து வீச முடிவு செய்துள்ளனர்.

இந்திய அணி வீரர்கள்: 

ஷிகர் தவான் (கேப்டன் ), ருதுராஜ் கெய்க்வாட்,பாடிக்கல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் ராணா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ராகுல் சஹார், நவ்தீப் சைனி, சேதன் சாகரியா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி வீரர்கள்: 

அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா (வ), தனஞ்சய டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, தசுன் ஷானகா (கேப்டன்), ரமேஷ் மெண்டிஸ், வாணிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, இசுரு உதனா, அகில தனஞ்சயா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்,பாடிக்கல், சேதன் சாகரியா, நிதீஷ் ராணா ஆகிய நான்கு புதுமுக வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

murugan
Tags: #INDvsSL

Recent Posts

தொடர்ந்து சிறிதளவு சரியும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று  குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

25 mins ago

அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…

1 hour ago

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…

1 hour ago

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

2 hours ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

2 hours ago

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…

2 hours ago