இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகிறது.இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.இதற்கு முன்னர் 50 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த தினசரி பாதிப்புகள் தற்போது புதிய உச்சமாக 2 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,34 ,692 பேர் கொரோனா தொற்றினால் பாதிகப்பட்டுள்ளனர்.இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1கோடியே 45 லட்சத்து 26 ஆறாயிரத்து 609 ஆக உயர்ந்துள்ளது.மேலும்,ஒரே நாளில் 1341 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து,நாடு முழுவதும் 16 லட்சம் பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால்,உலகிலேயே ஒரே நாளில் அதிக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…
Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய…
Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது…
Rahul Gandhi : மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்யப்படும் என ராகுல் காந்தி…
Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு 'லவ் ப்ரைன்' எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை சீனாவில்…
Sunrisers Hyderabad : ஹைதராபாத் அணி பேட்டிங் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…