இந்தியா-ஆஸ்திரேலிய டி20 போட்டி மைதானம் ஈரத்தால் தாமதம்

இந்தியா-ஆஸ்திரேலிய டி20 போட்டி மைதானம் ஈரத்தால் தாமதம்

நாக்பூரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் தொடக்கம் ஈரமான அவுட்பீல்டு காரணமாக தாமதமாகியுள்ளது.

அடுத்த மைதான ஆய்வு இரவு 8:45 மணிக்கு நடைபெறும், ஐந்து ஓவர்கள் போட்டிக்கான கட்-ஆஃப் நேரம் இரவு 9:46 ஆகும்.

“மைதானம்  இன்னும் ஈரமாக உள்ளதாகவும், இது வீரர்களுக்கு பாதுகாப்பானது அல்ல, இன்னும் உலர காத்திருக்கிறோம்,” என்று நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu Web
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *