நீங்கள் கருப்பா இருக்கீங்களா…? கவலையை விடுங்கள்… வெள்ளையாக தக்காளி மட்டும் போதும்.!

ஒரு தக்காளி இருந்தால் உங்கள் முகம் வெளியாக மாறும்.

பெரிய தக்காளி பழத்தை பாதியாக வெட்டி , அவற்றை மஞ்சள் தூளில் விட்டு எடுத்து கொள்ளவும். பின்பு சருமத்தில் இந்த தக்காளி பழத்தை சிறிது நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து. பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர வேண்டும்.இவ்வாறு செய்வதினால், சருமத்தில் உள்ள கருமை திட்டுகள் மறைந்து, சருமத்தை வெள்ளையாக மாற்ற பெரிதும் உதவுகிறது.

தக்காளி பழத்தை பாதியாக நறுக்கி கொள்ளவும் அவற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இவ்வாறு தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர சில வாரங்களில், சருமத்தில் உள்ள கரும் திட்டுக்கள் மறைந்து, சருமத்தை வெள்ளையாக மாற்ற பெரிதும்.

ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். மேலும் இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையங்கள் காணாமல் போகும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.