சினிமாவை பார்த்துதான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறேன் என்று சொன்னால் அது நியாயமா மீண்டும் கஸ்தூரி அதிரடி

சினிமாவை பார்த்துதான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறேன் என்று சொன்னால் அது நியாயமா மீண்டும் கஸ்தூரி அதிரடி

நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையாக பேசி தான் பிரபலமாக வேண்டும் என்று பல காரியங்களை செய்து வருகிறார். “முடிவில்லா புன்னகை”படத்தின் பாடல் வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது அந்த நிகழ்வில் கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில் சினிமாவை பார்த்து தான் மக்கள் கேட்டு போகிறார்கள் என்று சொல்வதை என்னால் ஏற்று கொள்ளமுடியாது.

சினிமாவை பார்த்து தான் சிலர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறேன் என்று சிலர் கூறுவதை என்னால் ஏற்று கொள்ளமுடியாது.மேலும் இப்படி பட்ட வலிமையற்ற மனிதர்கள் சினிமாவை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுளளார். மேலும் கற்பு என்பது ஆண் ,பெண்  ஆகிய இருவருக்கும் பொதுவானது என்றும் கூறியுள்ளார்.பெண்களுக்கு சம உரிமை கூட தர வேண்டாம் அவர்களுக்கு குறைந்த பட்ச மரியாதையை தந்தால் போதும் என்று கூறியுள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *