திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட தொலைகாட்சி எந்த வீட்டிலாவது தற்போது நல்ல நிலையில் இருந்தால் ரூ.1 லட்சம் தருகிறேன்.
அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பது மத்திய அரசின் கடமை. எனவே பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய அரசிற்கு, தமிழக அரசு தெடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அதிமுக கொடுத்த மிக்சி மற்றும் கிரெண்டரை இல்லத்தரசிகள் இன்னும் பயன்படுத்துகின்றனர் என்றும், ஆனால், திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட தொலைகாட்சி எந்த வீட்டிலாவது தற்போது நல்ல நிலையில் இருந்தால் ரூ.1 லட்சம் தருகிறேன் என்றும் சவால் விடுத்துள்ளார்.
Belgium: உடலில் தானாக மதுபான சுரக்கும் அறிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நபர் Drink and Drive கேஸியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்ப உள்ள காலகட்டத்தில்…
Pinarayi Vijayan: மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துப்பது அவரது பக்குவமற்ற அரசியலை எடுத்துரைக்கிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார். பாஜகவிற்கு எதிராக…
Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட…
Rahul Gandhi : பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்த கடன் பற்றி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2014ஆம்…
Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி…
Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் தரணி…