கருப்பு பலூன் விடும் பள்ளி பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால், மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு வராது.
சென்னை மயிலாப்பூரில் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் மற்றும் எச்.ராஜா மற்றும் தமிழக தேர்தல் துணை பொறுப்பாளர் வி.கே.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய எச்.ராஜா அவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கம்ம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் வந்த பிரதமர் மோடியை எதிர்த்தனர். இவர்கள் எல்லாரும் கருப்பு பலூன் விடும் பள்ளி பிள்ளைகள். இந்த பள்ளி பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால், மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு வராது என்று தெரிவித்துள்ளார்.
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…