சினிமாவில் இந்தியன் தாத்தாவாக பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிறேன். அது சினிமாவில் மட்டுமல்ல என் வாழ்க்கையிலும் செய்வேன் என கமல் கூறினார்.
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பரப்புரையில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. அவர்களுக்கு பயமில்லை அவரை தப்பு பண்றாரு நம்ம கொஞ்சம் தப்பு பண்ணா என்ன கண்டுக்கவா போறாங்க, தமிழகத்தில் ஊழல் ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. அதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். வெறும் ஊழல் பற்றி மட்டும் நான் பேசுவதில்லை. அற்புதமான திட்டங்களை மக்கள் நீதி மய்யம் தேடி வைச்சிருக்கு.
சினிமாவில் இந்தியன் தாத்தாவாக பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிறேன். அது சினிமாவில் மட்டுமல்ல என் வாழ்க்கையிலும் செய்வேன். அது எப்படி அப்படினு இருக்கிறீர்கள் நீங்கள் என்று கேட்டால்.. எங்கள், அப்பா எங்களை அப்படித்தான் வளர்த்துள்ளார் என கூறினார்.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…