கலைஞர் கருணாநிதியிடம் ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக இருப்பேன் என உறுதியளித்தேன். கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின் படி, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன்.
திமுக – மதிமுக தொகுதி பங்கீடு குறித்து இரண்டு கட்டம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்தது. இதனையடுத்து, இன்று மீண்டும் திமுக மதிமுகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் சற்று முன் திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
தனி சின்னத்தில் போட்டியிட்டால் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக திமுக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 6 தொகுதிகளை பெற்றுகொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தில் மதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ அவர்கள், ‘6 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். வாக்கு சேகரிப்பில் ஈடுபட குறைவான நாட்களே உள்ள நிலையில், உதயசூரியனில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம். கலைஞர் கருணாநிதியிடம் ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக இருப்பேன் என உறுதியளித்தேன். கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின் படி, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன். ஸ்டாலினை அனைத்து தகுதிகளையும் கொண்ட முதல்வர் வேட்பாளராக பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…