மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், இயக்குனர் மிஷ்கின் அந்த திரைப்படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து உள்ளார்கள் திரையங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று தமிழக அரசு அனுமதித்த நிலையில், வருகின்ற 13ம் திரையங்குகளில் வெளியாகும் மாஸ்டர் படத்திற்கு 50 சதவீதம் மக்கள் மட்டுமே படத்தை பார்க்கச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் இருக்கும் நிலையில் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆவலாக இருக்கிறார்கள் என்றே கூறலாம். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இயக்கியுள்ள பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு “
அதில், “கதை இல்லாமல், படம் இல்லாமல் எங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது. குடும்பத்துடன் தியேட்டருக்குச் செல்லுங்கள். மாஸ்டர் படத்தின் 13 வது வெளியீட்டைக் காணவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். தியேட்டருக்குச் செல்வதன் மூலம் சினிமா தொழில் மீண்டும் வளரும். என்று பதிவிட்டுள்ளார்.
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…
Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…
Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு. அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…
Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர் உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி…
Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…
Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…