தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெலுங்கு நடிகை அனுசியா பரத்வாஜ் அவர்கள் கூறியுள்ளார்.
தெலுங்கு திரை உலகின் பிரபலமான நடிகையாகவும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் நடிகை அனுஷ்யா பரத்வாஜ். இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் என்பதைவிட தொகுப்பாளினியாக பலருக்கு பரீட்ச்சயமானவர். இந்நிலையில் தற்போதும் இவர் புஷ்பா, ஆச்சார்யா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனக்கு கொரானா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கர்னூலில் ஒரு நிகழ்ச்சிக்காக தான் செல்ல இருந்ததாகவும் ஆனால் கொரோன தொற்றுக்கான அறிகுறி இருப்பதால் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தற்போது பரிசோதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதோ அந்த பதிவு,
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…
Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…
birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…
Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…
Election2024: மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும்…
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…