அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு தெரியாம தான் பேசினேன்..நித்யா மேனன் நெத்தியடி பதில்

  • திரையரங்கில் வெற்றிநடைப்போட்டு கொண்டிருக்கும் சைக்கோ
  • படத்தில் எனது கேரக்டர் பிடித்தபோதும் சில கேட்டவார்த்தகைகளை பேச வேண்டியிருந்தது ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் தான் பேசினேன் என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை  நித்யா மேனன் நடிகை அதிதி ராவ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகிய சைக்கோ. கதைக்களம் த்ரில்லர் ஜானரில் வெளியாகிய இந்தப் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்திருந்தார். படம் கடந்த 24ம் தேதி வெளியாகியது.ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு வரவேற்பு  கிடைத்துள்ள நிலையில் படம் வெற்றி பெற்றிருப்பதாக படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை நடத்தினர்.

அந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின், நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகை நித்யா மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவில்  நடிகை நித்யா மேனன்  பேசினார் அதில் அவர் பேசியதாவது படம் வெற்றிப்படமாக அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி.நல்ல கதையம்சங்களை கொண்ட சிறு பட்ஜெட் படம் என்றாலே பிடிக்கும். பணத்தை வீணடிக்காமல் நல்ல படங்களை எடுப்பது தான் எனக்கு பிடிக்கும். இயக்குநர் மிஷ்கின் மிக நேர்மையான இயக்குநர். இவர் போன்ற இயக்குநர்களின் கதையில் நடிப்பது நடிப்பவர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்கும்.

மேலும் இந்த படத்தில் எனது கேரக்டர் பிடித்ததுதான் என்றாலும் அதில் சில கெட்ட வார்த்தைகளை பேச வேண்டியிருந்தது. அவற்றை என் வாழ்க்கையில் நான் பேசியதே இல்லை. இன்னும் பல வார்த்தைகளுக்கு  என்னம் அர்த்தம்  என்று கூடத் தெரியாமலேயே பேசியிருந்தேன்.

படத்தில் பேசுவதற்கு முன் கொஞ்சம் தயக்கம் இருந்தது. இயக்குநர் மிஷ்கின் மீதான நம்பிக்கையால் தான் இந்தப் படத்திலே நடித்தேன். என்னை அவர் ஒரு குழந்தைபோல பார்த்துக் கொண்டார். என்னை எப்பொழுதும் பாப்பா என்றுதான் அழைப்பார் என்று மகிழ்ச்சி பொங்க பேசியிருந்தார்.இதனையடுத்து வந்து பலர் பேசினர் அதன் பின்னர் படத்தின் இயக்குநர் பேசுகையில் படகுறித்த பல தகவல்களை சுவராஸ்சியமாக பகிர்ந்தார் அப்பொழுது நடிகை நித்யா மேனனைப் பற்றிப் பேசிய இயக்குநர் மிஷ்கின் நித்யா மேனன் எனக்குத் தங்கை போல கிடைத்தவர். என்னை முழுவதும் புரிந்து கொண்ட நடிகை  என்று கூறினார்.

kavitha

Recent Posts

மக்களே கவனம்!! தமிழகத்தில் வெப்ப அலை வீசும்…மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும். தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம்…

3 mins ago

320-ஐ எட்டியது சர்க்கரை அளவு…சிறையில் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி.!

Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…

1 hour ago

வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடனும்! தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா பேச்சு!

Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…

1 hour ago

கணவர் இல்லாத உலகில் நான் இருக்க மாட்டேன்… ஆணவ கொலையால் பறிபோன இன்னொரு உயிர்.!

Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு.  அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…

2 hours ago

தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி…

2 hours ago

ஒரே நாளில் ரூ.1,160 குறைந்தது தங்கம் விலை…சரிந்தும் இன்பமில்லா இல்லத்தரசிகள்.!

Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…

2 hours ago