குடிநீர் பிரச்சனையை தீர்க்க நான் எனது சொத்துக்களை எழுதி தர தயார்-பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் வந்தே தீரும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,குடிநீர் பிரச்சனையை தீர்க்க நான் எனது சொத்துக்களை எழுதி தர தயார். திருநாவுக்கரசர் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சொத்துக்களை எழுதி தர தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் .கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் வந்தே தீரும் என்றும்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.