நானும் குத்துச்சண்டை வீரர் தான் – அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!

நானும் குத்துச்சண்டை வீரர் தான் – அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!

நானும் கல்லூரிக் காலத்தில் ஒரு குத்துச்சண்டை வீரர் தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற குத்திச்சண்டை போட்டியில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மாணவி கலைவாணி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார். அப்போது பேசிய அவர் நானும் கல்லூரி காலங்களில் குத்துசண்டை வீரர் தான் என்றும் போட்டியில் கலந்து கொள்வது எனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube