முத்தம் கொடுப்பதாக கூறி மனைவியின் நாக்கை வெட்டிய கணவன்..!

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் வேஜல்பூர் பகுதியை சார்ந்தவர் நர்ஸ்  தஸ்லிமா. இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த ஆண்டு அன்சாரி  என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அன்சாரி ஏற்கனவே 2 திருமணம் ஆகி மனைவி விவாகரத்து செய்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அன்சாரி இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தி வருவதாக தஸ்லிமாக்கு சந்தேகம் வந்தது.இது தொடர்ந்து அன்சாரியை தஸ்லிமா கவனிக்கத் தொடங்கினார்.
ஆனால் அன்சாரி வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. வேலை இல்லாமல் இருக்கும் அன்சாரி நேற்று முன்தினம் தஸ்லிமாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. உடனே அன்று இரவு தஸ்லிமாவின் நாக்கில் முத்தம் தருவதாக அன்சாரி கூறியுள்ளார். சரி  சமாதானமாக போகலாம் என நினைத்து தஸ்லிமா தனது நாக்கை நீட்டி உள்ளார்.
அப்போது  அன்சாரி அருகில் வந்து நாக்கில் முத்தம் கொடுத்துவிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தஸ்லிமாவின் நாக்கை வெட்டிவிட்டார். இதில் துண்டாகி விட்டது  இதைத்தொடர்ந்து அன்சாரி வீட்டின்  பூட்டி விட்டு ஓடிவிட்டார். பின்னர் தஸ்லிமா வீடியோ கால் மூலமாக தங்கைக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் விரைந்து வந்து வீட்டின் கதவை திறந்து தஸ்லிமாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நாக்கை ஒட்டி உள்ளனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

murugan

Recent Posts

விறுவிறு வாக்குப்பதிவு… காலை 9 மணி வரையில் தமிழக நிலவரம்….

Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7…

10 mins ago

இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்.. ஜனநாயக கடமையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத்…

17 mins ago

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.!

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

3 hours ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

3 hours ago

இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…

4 hours ago

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

11 hours ago