மனைவி விவாகரத்து விண்ணப்பித்தவுடன் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த கணவன் !

மனைவி விவாகரத்து விண்ணப்பித்தவுடன் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த கணவன் !

ரஷ்யாவில் சரதோவ்  நகரில் வசித்து வருபவர் ரோமன் மின்காய்லொவ் -ஜெரினா தம்பதிகள். இவர்களுக்கு சோபியா என்ற 4 வயது பெண்குழந்தையும் ,ஆர்யோம் எனும் ஆண்குழந்தையும் இருகிறது.
இந்நிலையில் ரோமன் இரயில்வேயில் வெளியே பார்த்து வந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி வேறு ஒருவரை காதலிப்பதாக ரோமனுக்கு சந்தேகம் வந்துள்ளது.இதனால் மனைவி ஜெரினா உடனே சென்று விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
அவர் விவகாரத்திற்கு விண்ணப்பித்த அடுத்த நொடியே மாடியில் பால்கனியில் இரண்டு குழந்தைகளுடன் குதிக்க போவதாக கூறி வீடியோ காலில் கூறியுள்ளார்.இதனை அறிந்த மனைவி உடனே பதட்டத்துடன் வீட்டிற்கு விரைந்தார்.அவர் வருவதற்கு ரோமன் இரண்டு குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ரோமனும் , குழந்தை ஆர்யோம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடி வந்த அவரது மகள் சோபியாவை மருத்துவமனையில் சேர்த்த போது அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

Join our channel google news Youtube