தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பலகாரம் தான். இந்த தீபாவளிக்கு எப்படி வீட்டிலேயே சுவையான மற்றும் சுகாதாரமான முறையில் பலகாரங்கள் செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே ஊற வைத்து அதன் பின் நீர் தெளிக்காமல் கட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கையை நீரில் நனைத்து வைத்துக்கொண்டு மாவை நன்றாக கெட்டியாகும் வரை அரைத்து எடுத்து அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசையவும். அதன் பின் வெள்ளைத்துணி அல்லது பாலிதீன் கவர் போன்றவற்றை எடுத்து அதில் ஓட்டை போட்டு மாவு கலவையை அதில் ஊற்றி இருக்கமாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி குறைந்த அளவு தீயில் வைத்துக் கொண்டு எடுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் ஃபுட் கலர் கலந்த மாவை வட்டமாக பிழிந்து அதன் பின் ஜாங்கிரி போல மேல்புறம் சிறுசிறு வட்டங்களாக பிழிந்து விடவும். அதிக தீயில் வைக்காமல் இரு பக்கமும் சமமாக வெந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் சிறிது ஏலக்காய் தூள் தூவி பொரித்தெடுத்த ஜாங்கிரி போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து இறக்கினால் அட்டகாசமான ஜாங்கிரி தயார்.
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…