நாம் தினமும் காலையில், ஏதாவது ஒரு டிபன் செய்வது வழக்கம். அந்த வகையில் நாம் ஒரே உணவுகளையே செய்து கொடுக்காமல், விதவிதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
தற்போது இந்த பதிவில் சுவையான சில்லி இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் இட்லியை வேக வைத்து எடுத்து, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் இட்லியை ஆற வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணேய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு 20 நொடிகள் வதக்க வேண்டும்.
பின் தூண்களாக்கி வைத்துள்ள இட்லியை போட்டு கிளறி விட வேண்டும். இட்லியில் மசாலா நன்கு சேரும்படி பிரட்டி விட வேண்டும். சிறிது நேரம் வேக விட்டு, இட்லியில் நன்கு மசாலா பிடித்தவுடன் இறக்க வேண்டும். இப்போது சுவையான சில்லி இட்லி தயார்.
Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…
Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…
birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…
Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…
Election2024: மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும்…