#Holiday : தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லையிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

#Holiday : தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லையிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லையிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லையிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube